உதிரங்களைஉரமாக்கிஉணர்வுகளைநீராய் பாய்ச்சிவளர்த்தெடுத்தகட்சிக்குவயது முப்பதுக்கு மேல்...!!!கறையான்கள்கட்டிய புத்துக்குள்கருநாகங்கள்புகுந்து கொண்டது போலதந்திரியாய் வந்துமந்திரி மகுடம்சுமந்தவர்கள்களமிறங்கியிருக்கிறார்கள்கட்சியை அழிப்பதற்கு...!!!போராளிகளேவிழித்துக் கொள்ளுங்கள்...!!!தேர்தல் வந்தால்தேடி வருகிறார்கள்முஸ்லிம் காங்கிரஸ்தாய் வீடென்கிறார்கள்தேர்தலில் வென்றவுடன்புகுந்த வீட்டு மாப்பிள்ளையாகிபுறமுதுகு காட்டி திரிகிறார்கள்...!!!சுயலாபங்களுக்காகவிலை போனவிற்பனை சரக்கெல்லாம்சுய புத்தியில்லாமல்தாய் வீட்டையும்தலைவரையும்திட்டி முனிகிறார்கள்...!!!சமூகத்தைஏமாற்றிஏணியாக்கிஏறிக்கொண்டவர்கள்எட்டி உதைக்கிறார்கள்...!!!போராளிகளே விழித்துக் கொள்ளுங்கள்...!!!தலைவருக்குதலைபோனாலும்பறவாயில்லைதங்கள் தலைதவிசாளர் மகுடம்சுமக்க வேண்டுமென்றுசில பேர் நினைக்கிறார்கள்...!!!அதிகார ஆசையில்சதிகாரனாய் மாறிசெயலாளர் பதவியில்அட்டகாசமாய்அமர்ந்து கொள்ளஆலாய் பறக்கிறார்கள்சில பேர்...!!!நட்டவன்பார்த்துக் கொண்டிருக்கதொட்டவன்பழம் பறிக்க வருவதில்நியாயமிருக்கிறதா....?போராளிகளே சிந்தியுங்கள்...!!!உச்சத்தில் ஏறிக்கொண்டுஎச்சத்தைஎங்கள் மீது வீசியவர்கள்இன்னும் - எங்களைஏணிகளாகவும்படிகளாகவும் நினைத்துஏறி மிதித்துஏறிக்கொள்ளப் பார்க்கிறார்கள்...!!!இன்னுமா இவர்களை நம்புவது?எவர் எக்கேடு கெட்டாலும்பறவாயில்லைதான் எம் பி யானால்போதுமென்றுபேயாய் அலைகிறார்கள்சில பேர்...!!!பதவி வெறிபிடித்தபச்சோந்திகள்கொப்பு விட்டு கொப்பு பாய்ந்துவிட்டுதப்பு தப்பாய்தாளம் போடுகிறார்கள்தலைகால் புரியாமல்சில பேர்...!!!நாங்கள்கட்சிக்காக வாழ்ந்தவர்கள்கட்சி வாழ வேண்டுமென்றுஎன்றும் நினைப்பவர்கள்இலைமறை காயாய்இன்னும் இருப்பவர்கள்...!!!இன்ஷான் என்பவனிடத்தில்தவறுகள் இருந்தே தீரும்இதற்குதவைவர் விதிவிலக்கல்லதவறுக்கும் - மறதிக்குமிடையில்மனிதன் இருக்கிறான்என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்...!!!இதற்காகசீடி, வீடி, என்றுமிரட்ட வேண்டாம்எல்லாரின் சீடியும்எல்லோருக்கும் தெரியும்...!!!கபுறையும்மஹ்ஷரையும் எண்ணிஈபத் பேசுவதை விட்டுவிடுங்கள்களங்கத்தோடு மரணிக்காமல்சுவனத்தை நோக்கி -நாம்பயணிக்க வேண்டும்...!!!தலைவன் என்பவன்தலை நிமிர்ந்துதான் நிற்பான்தலைக் கனமென்றுதப்பாக நினைக்கவேண்டாம். தலை குனிந்து நிற்பவன்தலைவனல்ல...தலை நிமிர்ந்து நிற்பவன்தான்தலைவன்...!!!போராளிகளேயதார்த்ததை புரிந்துகொள்ளுங்கள்எவரிடத்தில் தவறில்லை...?எவரிடத்தில் பிழையில்லை...?தரக்குறைவாய்பேசுகின்றவர்கள்தன்னை ஒர தடவைசுய பரிசோதனைசெய்து கொள்ளட்டும்...!!!அழிக்க நினைத்தவர்கள்அழிந்து போனதுதான்வரலாறுஎண்ணங்களைதூய்மையாக்குங்கள்என்றும்சமூகம் உங்களை மதிக்கும்இல்லையேல்சமூகம் மிதிக்கும்என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்...!!!தலைவருக்குவக்காலத்துவாங்குகிறேனென்றுதப்பாக எண்ணவேண்டாம்தலைவரைஎனக்கு தெரியும்தலைவருக்குஎன்னை தெரியாது...!!!இலை மறைகாய்போராளியாய்இன்றுமிருக்கிறேன்இதனால்பல நஷ்டங்களையும்பல கஷ்டங்களையும்கண்டவன் நான்இதற்காகநான் யாரிடமும் யாசிக்கவுமில்லைஇதப்பற்றி யோசிக்கவுமில்லை...!!!வாசிக்காகவசை பாடவுமில்லைகாசிக்காககவிதை சொல்லவுமில்லைகட்சி நேசிப்பின்நேர்த்திக் கடனாய்இதை சொல்ல வந்திருக்கிறேன்...!!!தப்பாக கணக்குப் போட்டுதடைக்கல்லாய் - நீங்கள்இருக்க வேண்டாம்தடைக்கற்களைபடிக் கற்களாய் மாற்றிபயணிக்கின்றபக்குவம்தலைவனுக்குண்டு...!!!தலைவரேதலை நிமிர்ந்து நில்லுங்கள்தடைகள்தூசாக பறக்கும்...!!!கூட இருந்துகுழிபறிப்பவர்கள் - அந்தகுழிக்குள்ளேயேவீழ்ந்து கிடக்கும் - நாள்வெகு தொலைவிலில்லை...!!!இன்ஷா அல்லாஹ்.-மீராவோடை சுபைர்-

0 comments: